மதுவிலக்கு பற்றி சீறிய சிறுத்தை, முதலமைச்சரை சந்தித்ததும் சிறுத்து போய்விட்டதாக திருமாவளவன் குறித்து தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் பேட்டியளித்த அவர், தேசிய கல்விக் கொ...
ஒரு தலை காதலை ஏற்காததால் இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுவிடுவதாக மிரட்டிய ஐ.டி ஊழியரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
சென்னையை அடுத்த பெருங்களத்தூரில்...
சென்னையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பட்டா கத்தியால் கேக் வெட்டிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அத்திப்பட்டைச் சேர்ந்த சுதாகர் என்பவர் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி கழுத்தில் ம...
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளை தலைவர் மகாவிஷ்ணு சொற்பொழிவு நிகழ்ச்சியை பள்ளி மேலாண்மை குழு தான் ஏற்படுத்திக் கொடுத்ததாக பரவும் செய்தி முற்றிலும் தவ...
சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் தன்னம்பிக்கை பேச்சாளர் ஒருவர் மாற்றுத்திறனாளிகளையும், பெண்களையும் சர்ச்சைக்குரிய வகையில் இழிவுபடுத்தி பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் அந்த பள்ளியின் தலைமை ஆ...
சென்னை, நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தபாபுவின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தனர். அண்ணா நகரில் உள்ள ஆனந்தபாபுவின் வீட்டில் 5 மணி நேரமாக நடைபெற்ற சோதனையின் முடிவ...
சென்னை மாங்காட்டில் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு முகவரி கேட்பது போல சென்று பட்டபகலில் நகை பணம் திருடிவிட்டு தப்பமுயன்ற மூதாட்டியை விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பைபிளுக்கு...